LOADING...

திருவனந்தபுரம்: செய்தி

திக்..திக்..தருணம்! 5 MPக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு

ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், ஏர் இந்தியா விமானத்தில் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு பயணித்தபோது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த UK-வின் போர் விமானத்திற்கு பார்க்கிங் சார்ஜ் எவ்வளவு?

ஐந்து வாரங்களுக்கும் மேலாக கேரளாவில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B லைட்னிங் II ஸ்டெல்த் போர் விமானம், இறுதியாக நாட்டை விட்டு புறப்பட்டது.

ஒரு வழியாக திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இங்கிலாந்தின் F-35B போர் விமானம் 

ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் F-35B போர் விமானம், வெற்றிகரமான பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு இறுதியாக புறப்பட்டது.

15 Jun 2025
பிரிட்டன்

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் F-35 போர் விமானம் அவசர தரையிறக்கம்

சனிக்கிழமை (ஜூன் 14) இரவு கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது.

23 Aug 2024
ரயில்கள்

பெங்களூர் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பெங்களூர் மற்றும் கொச்சுவேலி (திருவனந்தபுரம்) இடையே சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர நிலை அறிவிப்பு

மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் 657க்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வியாழக்கிழமை முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

29 Dec 2023
காங்கிரஸ்

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தன் வாழ்வின் இறுதி தேர்தலாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

21 Dec 2023
கேரளா

கேரளாவில் ஒரே நாளில் 292 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவு, 2,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவான நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

28 Nov 2023
கேரளா

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த தாய்க்கு 40.6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் பாரம்பரிய ஆராட்டு ஊர்வலம் இன்று நடைபெற இருப்பதால், திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் ஐந்து மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று TIAL தெரிவித்துள்ளது.